பல நூல் படித்து
நாம் அறியும் கல்வி…
பொதுநலன் கருதி
வழங்கிடும் செல்வம்…
பிறர் உயர்விலே
இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்…
பல நூல் படித்து
நாம் அறியும் கல்வி…
பொதுநலன் கருதி
வழங்கிடும் செல்வம்…
பிறர் உயர்விலே
இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்…