Menu Close

பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

போளூர் அடுத்த மாதிமங்கலம் பர்வதமலை வனப்பகுதியில் சமூகவிரோதிகள் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை தடுக்க போளூர் மற்றும் புதுப்பாளையம் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். மேலும் வனத்துறை அதிகாரிகள் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.