Menu Close

220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் B.A., அவர்கள் பில்லூர் H.H 515 தொடக்க வேளாண் கூட்டுறவு கடை மூலம் இயங்கிவரும் 220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன் ரூபாய் 5000 வீதம் 26.55 லட்சம் உதவியாக வழங்கினார்.

உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் திருமதி பத்மாவதி ஜீவரத்தினம் மற்றும் பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சண்முகப்பிரியா மூர்த்தி, பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடை அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், M.அரவிந்தன் “வென்றெடுப்போம்வா” ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக தொண்டர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.