Menu Close

இறைவுரில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுக் குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறைவுரில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், கழக பொதுக்குழு உறுப்பினர் P. பொய்யாமொழி அவர்கள், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் L. புருசோத்தமன் அவர்கள், கலசப்பாக்கம் கூட்டமைப்பு தலைவர் கடலாடி ஆறுமுகம் அவர்கள், புதுப்பாளையம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தவமணி அவர்கள், முன்னாள் சேர்மேன் T.ஜெயராமன் அவர்கள், ஒன்றிய கழக அவைத் தலைவர் M. கருணாமூர்த்தி அவர்கள், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் ரமேஸ் மற்றும் ராதா, நாகப்பாடி சுப்பிரமணி அவர்கள், அம்மாபாளையம் துரைசாமி, கோட்டகுளம் ராஜா அவர்கள், சு.சீனுவாசன் MA, D.Ted, மாவட்ட இணை செயலாளர், திருவண்ணாமலை (தெ) மாவட்ட மாணவரணி, கலசப்பாக்கம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.