Menu Close

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த கெங்கவரம் வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் அதிமுக-வில் இணைந்தனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கெங்கவரம் வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், திரு.சங்கர், திரு.செல்வதுரை, திருமதி. சாந்தி, திருமதி. நதியா, திருமதி. சரிதா, மற்றும் திருமதி. உமா ஆகியோர் ப.ம.க.-வில் இருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் முன்னிலையில், மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் தாங்களை இணைத்துக்கொண்டனர்.

அவர்களை இன்முகத்தோடு வரவேற்று கட்சி வேட்டி அணிவித்து, தாயுள்ளத்தோடு கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.