Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வாழும் திரு கே.அரங்கநாதன்(47) அவர்கள், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்துவரும் இவர் கொரோனா தடை உத்திரவு காரணமாக வெளியில் எங்கும் சென்று வேலை செய்ய முடியாத சூழலில், மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு அடிப்படை நிவாரண உதவி செய்யுறுமாறு நமது மாண்புமிகு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்களின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தில் இணையம் வாயிலாக கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் உடனடியாக பில்லூர் ஊராட்சி தலைவர் ஷண்முகப்பிரியாமூர்த்தி மற்றும் வென்றெடுப்போம் வா ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கி நடவடிக்கை மேற்கொள்மேற்கொண்டார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.