Menu Close

கப்பலூர் பகுதி விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் வயலில் நாற்று எடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு முக கவசத்தின் அவசித்தை உணர்த்தும் வீதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.