Menu Close

தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் ஜமுனாமரத்தூர் தொ.வே.கூ.கடன் சங்கத்தில் தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவாடிக்கை குறித்து மகளிர் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.