Menu Close

புதுப்பாளையம் ஒன்றியத்தில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 9 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்க்கு, பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்நிகழ்வில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, அதுபோல், தலைமை ஆசிரியர்களுக்கும், சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, கெளரவித்தார்.

அரசு கல்வித் துறை உயர்அதிகாரிகள், மற்றும் தலைமை ஆசிரியர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, வழக்கறிஞர், காரப்பட்டு ரமேஷ், கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.