Menu Close

நயம்பாடி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழக அரசின் கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடியில் உள்ள 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு சுமார் 7.25 லட்சம் ரூபாய் கொரோனா சிறப்பு கடனுதவியாக வழங்கினர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.