Menu Close

புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில் குடிமராமத்து பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் 96 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து பணி துவக்கவிழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து குடிமராமத்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் S.S. (எ) சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர், திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களும் கழக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.