Menu Close

மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றி திறந்து வைத்தார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.