மனிதனின்
கால்களை
வாருவதில்…
வாழைப்பழத்
தோலிற்கும்,
படித்துறை
பாசிக்கும்…
நடந்த
போட்டியில்…
முடிவில்
வென்றான்
மனிதன்.
மனிதனின்
கால்களை
வாருவதில்…
வாழைப்பழத்
தோலிற்கும்,
படித்துறை
பாசிக்கும்…
நடந்த
போட்டியில்…
முடிவில்
வென்றான்
மனிதன்.