Menu Close

வில்வராயநல்லூர் ஊராட்சியில் புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினர்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் நேரிடையாக அவர்கள் விட்டிற்கே சென்று புதுமண தம்பதியர்களுக்கு திருமண பரிசாக சானிடைசர், முக கவசம், மற்றும் சோப்பு அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.