Menu Close

காப்பலூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம், காப்பலூர் பகுதியை சேர்ந்த சுமார் 3500 மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கே நேரிடையாக சென்று நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.