கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரில் கொரோனா தடுப்பு மற்றும் 144 தடையால் பாதிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
ஆதமங்கலம் புதூரில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
