Menu Close

புதுப்பாளையம் பகுதி அகதிகள் முகாம்மை சேர்ந்த குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் பகுதி அகதிகள் முகாம்மை சேர்ந்த குடும்பங்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், தனது சொந்த நிதியிலிருந்து அரிசி, மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை, முகாம்மை சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.