Menu Close

கலசபாக்கம் ஒன்றிய கிளை கழக செலாளர்களுக்கும் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் ஒன்றியத்தில் தொடர்ந்து 5- ஆம் நாளாக ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் என 280 பேருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 25 KG, அரிசி, 19 வகையான மளிகை பொருட்கள், காய்கறிகள், முகக்கவசம், சானிடைசர் மற்றும் சோப்பு அடங்கிய வீட்டு உபயோகப்பொருட்களை வழங்கினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.