Menu Close

போளூர் பணிமனை போக்குவரத்துக்குத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போளூர் பணிமனை போக்குவரத்துக்குத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக அரிசி, காய்கறிகள், மளிகை, முகக்கவசம், சானிடைசர் மற்றும் சோப்பு ஆகியன அடங்கிய தொகுப்பினை போளூர் பணிமனை போக்குவரத்துக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.