Menu Close

கலசபாக்கம் சாலை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நாடு முழுவதும் அமலில் உள்ள 4ஆம் கட்ட 144 தடை உத்திரவு காரணமாக 100க்கும் மேற்பட்ட கலசபாக்கம் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களின் நிலை அறிந்து கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் சாலை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களை கொரோனா நிவாரண தொகுப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாலை பணியாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.