Menu Close

கலசபாக்கம் தொகுதியில் இருளர் குடுபங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரளுரில் நடைபெற்ற வென்றுயெடுப்போம் வா திட்டத்தின் கீழ் சுமார் 90 இருளர் இனமக்கள் குடுபத்திடம் இருந்து கொரோனா நிவராண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை கனியுடன் பரிசீலித்த கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 90 இருளர் இன குடும்பத்துக்கும் அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை கோரோனா நிவாரணமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் S.S.(எ)சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.