Menu Close

அர்சுனாபுரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த அர்சுனாபுரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.