Menu Close

கடலாடியில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மாடுகள் வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

போளூர் அடுத்த கடலாடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ரூபாய் 28 லட்சம் மதிப்பிட்டில் ஆடு மாடுகளை பயனாளிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.