Menu Close

புதுப்பாளையம் கழக நிர்வாகிகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பாளையம் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரணமாக 25 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சமையல் தொகுப்பினை கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். இந்நிகழிச்சியில் சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களும் கழக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.