Menu Close

ஜமுனாமரத்தூர் கோவிலூர் ஊராட்சி மாட்டு கண்ணூர் பகுதியில் யானையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் ஊராட்சி மாட்டு கண்ணூர் பகுதியில் யானையால் சேதமடைந்த 5 வீட்டு உரிமையாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA. மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 2500 வீதம் அரிசி மற்றும் சமையல் பெருட்களை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.