Menu Close

வெங்கட்டம்பாளையம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், வெங்கட்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.