Menu Close

படவேடு பகுதி காளசமுத்திரத்தில் ஒய்வுதியம் பெறும் முதியோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதி காளசமுத்திரத்தில், ஒய்வுதியம் பெறும் முதியோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, முதியோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி சிறப்பித்தார்.

Posted in சாதனைகள், திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.