Menu Close

தேவனாங்குளம் பகுதியில் சுறை காற்றல் சேதமடைந்த வாழைத்தோட்டத்தை பார்வையிட்டார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த தேவனாங்குளம் பகுதியில் மழை மற்றும் சுறை காற்றல் சேதமடைந்த வாழைத்தோட்டத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் இப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.