Menu Close

ஜமுனாமரத்தூரில் புதியதாக அமையவுள்ள நீதிமன்றத்திற்கு இடங்களை ஆய்வு

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம், ஜமுனாமரத்தூரில் புதியதாக அமையவுள்ள நீதிமன்றத்திற்கு இடங்களை காணும் ஆய்வு பணி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, நீதிமன்றம் அமையவுள்ள இடங்களை, பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்க்கொண்டார்.

Posted in சாதனைகள், திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.