Menu Close

புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடீர்ஆய்வு பணிகளை மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவாடிக்களை பற்றி கேட்டு அறிந்து, தீவிர கொரோனா தடுப்பு நடவாடிக்கைகளை எடுக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் S.S. (எ) சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களுடன் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.