Menu Close

கலசபாக்கம் தாலுக்காவில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தாலுக்கா வீரலூர், மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், பாலூர், மட்டவெட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் ஏற்பட்ட சேதங்களை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்களும் பார்வையிட்டனர். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களும் மற்றும் பிற அரசு அலுவலர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.

மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செலவம் BA., அவர்கள் மக்களுக்கு உணவருந்த வழிவகை செய்து, நிவாரண உதவிகளும் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.