Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், வீரளுர் ஊராட்சியை சேர்ந்த

திரு.சக்கரவர்த்தி,
திரு .ரங்கநாதன்,
திருமதி .சுலோச்சனா
திரு. பாண்டியன்
திரு .கார்த்திக், ஆகியோர்

கலசபாக்கம் சட்டமன்ற, உறுப்பினரின் “வென்றேடுப்போம் வா” திட்டத்தின் கீழ், இணையதளம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்குமாறு, கோரிக்கை வைத்தனர்.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து, வீரளுர், “வென்றுடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் திரு.விஜய் மூலமாக, அவரவர்கள் வீடுகளுக்கே சென்று, கொரோனா நிவாரணமாக, அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.