Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆனைவாடி ஊராட்சி கரையாம்பாடியை சேர்ந்த திருமதி.சுசையம்மாள் என்பவர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து பில்லூர் “வென்றெடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் மூலமாக அவரவர் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண தொகுப்பாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.