Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த,

திரு. சித்தாராமன்,
திரு. ஜானகிராமன்,
திரு. சதீஸ்,
செல்வி. அனிதா,
திரு. அரவிந்தன் ஆகியோர்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின், “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம், கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து, எலத்தூர் “வென்றெடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் K. அரவிந்தன் மூலமாக அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.