Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோயில் ஊராட்சியை சேர்ந்த,

திரு. சக்திவேல்,
திருமதி. தாமரைச்செல்வி,
திருமதி. சூர்யா,
திரு. பரணி ஆகியோர்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம், கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து, பழங்கோயில் “வென்றெடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் S.சம்பத் மூலமாக அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.