Menu Close

படவேடு வீரகோயில் பகுதியில் தீக்கிறையான வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு வீரகோயில் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது கூரை வீடு தீயிக்கு இறையனது. அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, மளிகை சாமன்கள், சமையல் பாத்திரங்கள், மற்றும் ரொக்கம் 5000 ரூபாய் வழங்கி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.