Menu Close

மேல்வன்னியனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு 20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு பூமிபூஜை: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்வன்னியனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சுமார் 20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, இனிப்புகள் வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.