Menu Close

கலசப்பக்கத்தில் நவீன அரிசி ஆலை

முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் வட்டங்களில் 6395 பயனாளிகளுக்கு ரூ.15.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் வழங்கினார்.

விழாவில் பேசிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் அதிக அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை கலசப்பக்கத்தில் அமைக்கப்படும் என கூறினார்

Posted in திட்டங்கள்

Powered by J B Soft System, Chennai.