Menu Close

மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி K.மோகன் அவர்கள், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA அவர்கள் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் திரு.பாபு முருகவேல் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று வேட்டி சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.