Menu Close

காப்பலூர் போலியோ சொட்டு மருந்து முகாம் – சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலூரில், தமிழக அரசின் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு  சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு வழங்கினர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.