Menu Close

பட்டியந்தல் ஆற்றில் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பட்டியந்தல் ஆற்றில் நேற்று பெய்த கனமழையால் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் ஆங்கங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் ஆற்றில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் அப்பகுதியில் பலத்த மழை காரணமாக வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது. அவ்வீட்டையும் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.