Menu Close

கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம்

ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி அவர்கள், ஜவ்வாது மலை சேர்மேன் எம் ஜீவா மூர்த்தி, ஒன்றிய செயலாளர் என்.வெள்ளையன், ஊராட்சி துணைத் தலைவர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.