Menu Close

தமிழக சட்டசபை மார்ச் 9-ல் கூடுகிறது

தமிழக சட்டசபை மார்ச் மாதம் 9-ஆம் தேதி மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக கூட உள்ளது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் பிப்., 20-ஆம் தேதி அன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபையின் 2வது அமர்வு மார்ச்-9 ல் துவங்கும் என்று சட்டசபை செயலர் அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரில் அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் மானிய கோரிக்கைகள் மீதமான விவாதம் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் நமது கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கிறார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.