கண்களை மூடிக் கொண்டால்
காட்சிகள் மாறாது…
தவிர்த்து ஒதுங்கி நின்றால்
மாற்றங்கள் நிகழாது…
முடிவுகள் சிறந்ததாக அமைய,
முயற்சிகள் நேர்த்தியானதாக
இருக்க வேண்டும்…
சீரிய சிந்தனைகளும்
அதிலிருந்து பிறந்த
நற் செயல்களுமே
நல்ல மாற்றங்களையும்
முன்னேற்றங்களையும்
இந்த சமூகத்திற்கு தரும்…