Menu Close

கண்களை மூடிக் கொண்டால் காட்சிகள் மாறாது…

கண்களை மூடிக் கொண்டால்
காட்சிகள் மாறாது…

தவிர்த்து ஒதுங்கி நின்றால்
மாற்றங்கள் நிகழாது…

முடிவுகள் சிறந்ததாக அமைய,
முயற்சிகள் நேர்த்தியானதாக
இருக்க வேண்டும்…

சீரிய சிந்தனைகளும்
அதிலிருந்து பிறந்த
நற் செயல்களுமே
நல்ல மாற்றங்களையும்
முன்னேற்றங்களையும்
இந்த சமூகத்திற்கு தரும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.