Menu Close

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் வள்ளுவர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என்கிறார் வள்ளுவர்…

நம் குறிக்கோள்கள்…
நான்…
எனது…
என் குடும்பம்…
என்ற சிறிய வட்டத்திற்குள் சுருங்கிப்போகாமல்…

என் ஊர்…
என் மக்கள்…
என் சமூகம்…
என் நாடு…

என குறிக்கோள்கள் பெரியதாகவும்,
உயர்வானதாகவும் இருந்து…

குறிக்கோளை பற்றிய ஆழ்ந்த
அறிவுடன் மேற்கொள்ளும் முயற்சிகள்…

நம்மை ஒரு உண்மையான,
முழுமையான வளர்ச்சியை அடைய செய்யும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.