Menu Close

ஊரும் நகரமும் விழாக்கோலம் பூணட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஊரும் நகரமும்
விழாக்கோலம் பூணட்டும்…

நம் உள்ளங்களில்
ஒளிவெள்ளம் கூடட்டும்…

இயற்கை நமக்கு அளித்த
இயல்பாய் ஒரு தலைவன்
நம் நகரத்திற்கு வருகை தர
இருக்கிறார்…

அம்மாவின் அரசை
அம்மாவே நடத்துவது போல்
மக்களுக்காக சிந்தித்து
செயலாற்றும் தலைவன்
நம்மை காண வந்து
கொண்டிருக்கிறார்…

மாண்புமிகு
நம் முதல்வரை
வருக வருக
என நன்றியுடன்
வரவேற்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.