Menu Close

அண்ணா ! தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அண்ணா !
தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்…

அண்ணாவின் சொல்லுக்கு,
சொல்வன்மைக்கு அகிலமே
தலைவணங்கும்…

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
என்று கவிஞர்களை எழுதத்
தூண்டிய தலைவர் நமது அண்ணா அவர்கள்…

தமிழர்களின் அடையாளமாக
திகழ்ந்த தானைத்தலைவர் நமது
அண்ணா அவர்கள்…

கழகத்தின் விதையாய்,
வேராய் இருந்து நம்மை
விழுதுகளாய் விட்டுச்சென்ற
ஆலமரம் நம் அண்ணா அவர்கள்…

வேர் தொடும் விழுதுகளாய்
நம் அண்ணா அவர்களின்
பிறந்த நாளில்
அண்ணாவின் அனைத்து குணநலன்களையும்
நம்முள் வாங்கி
அண்ணா காட்டிய
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்று வழிநடந்து
கால காலத்திற்கும்
தமிழ் தேசத்திற்காக வாழ்ந்து
அண்ணா அவர்களின் கனவை
நிறைவேற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.