Menu Close

சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சட்டமன்ற கூட்டத்தொடரில்
அன்புத் தாய்
அம்மாவின்
அருள் நிழலில் நான்…

அமைதி…
வளம்…
வளர்ச்சி
என்று அம்மா காட்டிய வழியில்
என் கலசபாக்கம் தொகுதி
மக்களுக்காக நான்…

அம்மாவின் நல்லாசியுடன்
அம்மாவின் கனவை
நனவாக்கும் பொறுப்புடன்
என் மக்களால் நான்…
என் மக்களுக்காக
என்றென்றும் நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.