Menu Close

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல…

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக கையாள்கிறோமோ…

அதுவே நம்மைச் சுற்றி நாம் பெறும் சமூகமாக, நாம் கட்டமைக்கும் சமூகமாக நமக்கு அமைகிறது…

நாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.